Saturday 2 February 2013

ஓவியர்.திரு. S.அந்தோணிசாமி

ஓவியர். திரு. ஸ்.அந்தோணிசாமி அவர்கள், கோவை ரங்கம்மாள் மேல்நிலைப்பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இன்றைய புகழ்மிக்க ஓவியர்கள் பலருக்கு ஆசிரியராக திகழ்ந்தவர். 'சித்ரகலா அகாடமி' உருவாக்கத்தில் இவரது பங்கும் உண்டு. சித்ரகலா அகாடமி உருவாகி முதல் இரண்டு ஆண்டுகள் இணை செயலாளராக பணியாற்றியவர். இன்றுவரை ஓயாமல் ஓவியப்பயணி ஆற்றிகொண்டிருப்பவர்.












No comments:

Post a Comment